சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 64,734 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 46 ஆயிரத்து 648 பேர் மீண்டுள்ளனர். அதிகப்பட்சமாக இத்தாலியில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக…
கொரோனாவிலிருந்து தப்பித்த ஸ்பெயின் நகரம்
கோர்டோபா : கொரோனாவால், ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மலையில் அமைந்துள்ள நகரம் ஒன்று எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்தது. அந்நகரில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாதது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயின், கொரோனா வைரசா…
கொரோனா பாதித்தவர்களில் 76% பேர் ஆண்கள்
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்களாகவும், 24 சதவீதம் பேர் பெண்களாகவும் இருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24…
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
ஊரடங்கு நடைமுறையில் உள்ள கடந்த 13 நாட்களில், இந்திய ரயில்வே 1340 பெட்டிகள் வழியாக சர்க்கரையும், 958 பெட்டிகள் மூலம் உப்பும், 316 பெட்டிகளில் எண்ணெயும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் இப்போது வரை 16.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு செல்…
மோடி ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கு பதிலாக 33 சதவீத இடஒதுக்கீடு பரிசாக வழங்கலாமே.. புதுவை முதல்வர்
மதுரை: உலக மகளிர் தின பரிசாக பிரதமர் நரேந்திர மோடி மகளிர்க்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை …
20 போலி நிறுவனங்கள்.. 2 ஆயிரம் கோடி முதலீடு.. அதிர வைக்கும் யெஸ் வங்கி நிறுவனர் ராணா
மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரும் அவரது குடும்பத்தினரும் 20 க்கும் மேற்பட்ட ஷெல் (போலியான0 நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கு பயன்படுத்தியதாக, அமலாக்க இயக்குநரகம் (ED) கண்டறிந்துள்ளது. இந்நிலையில் ரானாவை வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரக்க மும்பை நீத…